தனக்கான உணவை தானே தயார் செய்து கொள்ளதெரியாத உயிரினம் - மனிதன்
பலவிதமான குணங்களையும் எண்ணிலடங்கா இனங்களையும்
வாழும் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு விதமான ஒலிகளை எழுப்பி கத்தவும் தான் கத்தும் ஒலியே சிறந்தது என் போராடவும் செய்யும் உயிரினம் - மனிதன்
No comments:
Post a Comment